Tuesday, August 2, 2016

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள் :

கட்டுரை ஒன்று :
நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள் :
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியது.
சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் 
குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில்.
அவசர பணத்தேவையை பூர்த்திசெய்யும் தொழில்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்.
கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை.
குஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது.
அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்திதிறன் குறைந்து காணப்படுகிறது.
எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய்தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால்
நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமானதொழிலாக வளர்சியடயும்.
‪#‎TkpFarms‬
‪#‎Iniyan‬
websie :www.nattukozhifarms.in
fb page :www.facebook.com/tk.pannai
Contact : 9566327789
youtuce channel : https://www.youtube.com/channel/UCfsOgjf9N-Q3RWHP3nWDcMA

No comments:

Post a Comment